குழந்தைகளுக்கான ராகி மாவு
முதலில் ராகியை சுத்தம் செய்து கழுவி 5 முதல் 6 மணி நேரம் ஊற
வைக்கவும். பின்பு
வழு வழுப்பாக அரைத்து காட்டன் துணியில்
வடிகட்டி ராகி பாலை தனியே எடுக்கவும். பின்பு அகலமான
தட்டில் உளற்றி வெயிலில் நன்கு 10 முதல் 15 நாட்கள் நீர்
வற்றும் வரை காய வைக்கவும். பின்பு கட்டி இல்லாமல் மிக்ஸியில்
பொடி செய்து
ஈரம் படாமல் வைத்து கொள்ளவும்.
தேவையான போது
ராகி பவுடருடன் பால் கலந்து கூழ் கிளறி சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு
ஊட்டவும். தேவையெனில் கூழுடன் நெய் சேர்த்து கொள்ளலாம்.
1 மாதக் குழந்தை முதல் 10 வயது குழந்தை வரை தினமும் 2 வேளை
தரலாம்.
No comments:
Post a Comment